Monday, June 16, 2008

காவிரியும் தமிழ்நாட்டு மழையும்

பெங்களூரில் இரவு 11 மணிக்கு பஸ் ஏறினா திருச்சிக்கு காலை ஐந்து மணிக்கு போன காலம் எல்லாம் போயே போய் விட்டது

கிருழ்ணகிரி முதல் நாமக்கல் வரை சாலை விரிவாக்கம் காரணமாக பேருந்துகள் மெதுவாக தான் சென்ல்கிறது..

ஒரு நவம்பர் மாதம்.. காவிரியில் கரைட் புரண்டு ஓடிய நேரம்.. அப்போது தான் நான் தூக்கத்தில் இருந்து கண் முழிந்து இருந்தேன்.. இடம் காவிரி கரையான குளித்தலை..ச்

தூக்க கலக்கத்தில் ஜன்னல் பேருந்தின் ஜன்னல் திரையை விளக்கி பார்த்தேன்..ட

சொட்ட சொட்ட நீரோடு மாட்டி வண்டிகள் பல மணலை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தன..
அகணட காவிரியில் அதோடு கரை புரண்டு ஓடும் நேரத்தில் நீர் உள் சென்று அதுவும் ஆழத்தில் சென்று மணல் அள்ளி எடுத்து செல்கிறார்களே

அது எப்படி ??? அவர்கள் திறமை ஒரு புறம் அதன் காரணமாக மங்கும் நீர் சேமிப்புகள் வெள்ள அபாயங்கள் என பல பல...

இந்த மாதம் ஆரம்பம்.. வழக்கம் போல குளித்தலை வரும் போதே முழித்து கொண்டேன்.. இப்போது காவிரி சீற்றம் கொண்டு வர மாட்டாள் ஏன் சொல்ல போன்னால் வரவே மாட்டாள்..

அப்படியும் மாட்டு வண்டிகள் பல வரிசை வரிசையாக காவிரி ஆற்று மண்லோடு திருச்சியை நோக்கி....

மக்கள் பெருக்கம் கூடவே , வீட்டு கனவு என்ற சராசரி மனிதனின் கனவுக்களுக்கு மணல் திருட்டு பெரியது இல்லை..வீடு என்பது மனித குலத்தின் சொத்து என்று கூட சொல்லாம்.. நாம் இயற்க்கையை சுரண்டாமல் இருக்கும் வரை இயற்க்கையும் அமைதி காக்கும்



இந்த புகைபடம்.. தமிழ்நாட்டில் அகத்தியல் மலை எல்லையில் எடுக்கபட்டது.. அகத்தியர் மலை என்பது தமிழ் நாட்ட்கும் கேர்ளாவிற்க்கும் எல்லைக்குள் இருப்பது..
பருவ மழை காலங்களில் அகத்தியர் மலைக்கு அப்பால் அதிக மழை பெய்வதும் தமிழ் நாட்டு எல்லையில் மழை இல்லாமல் போவதும் வாடிக்கையாக நடககும் ஒன்று.


கேரளா எல்ல்லை தாண்டி தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டதின் சில பகுதிகளுக்கு தலை காட்டும் மழை ஏன் மற்ற பகுதிகளுக்கு
இல்லை என்று யார் சொன்னது??

எப்படி இந்த மழை மறைவு பிரதேசங்கள் மணல் திருட்டால் பாதிக்கபடுகின்றன?

மணல் இல்லா இடங்களுக்கு மரங்களுக்கு வேலை இல்லை
மரம் இல்லா இடஙகளுக்கு மழைக்கு அறிகுறியே இல்லை...

தமிழக கேரளா எல்லையில் பயணிக்கும் போது கவனிக்கலாம்

ஒரு எல்லையில் அதிகமாக தண்ணீர் உறிஞ்சும் யூகலிட்ப்டஸும் மறு எல்ல்லையும் தண்ணீர் குறைவாக உறிந்துச்ம் தேக்கு மறங்குளும் இருக்கும்

தேக்கு மரங்கள் இருப்பது கேரளா எல்லையில்..

மழை மறைவு பிரதேசம் என்பது என்னை பொருத்தவை ஏதும் இல்லை..

மேற்க்கு தொடர்ச்சி மலையை தாண்டி வரும் தென் மேற்க்கு பருவ காற்றை தமிழநாட்ட்க்கும் பயன் அடையை செய்ய நம்மால் முடியும்

மேற்க்கு தொடர்ச்சி மலைகள் மேகங்களை தடுத்து ஒரு பக்கம் மழை பெய்ய செய்கிறது..
அப்படியும் தாழ்வான மேகங்களை தவிர மழை தரு மேகங்கள் தென் மேற்க்கு திசையில் சென்று கொண்டு தான் இருக்கின்றது

ஆடி காத்தில் அம்மியும் பறக்கும் என்று சொல்வார்கள்..

அதாவது தென்மேற்க்கு பருவமழை மேகங்களை இங்கு வீசும் காற்று எப்படியாவது மழை பெய்ய செய்ய மிகவும் கடினமான வேலை செய்கிறது

இந்த நிலையை சரி செய்ய மரங்கள் அதிகமாக நடப்பட வேண்டும். குறிப்பாக தண்ணீரை மிகவும் குறைவாக எடுத்து ஆனால் மிகவும் அதிகமாக பயன் அளிக்கும் வேப்ப மரங்களை அதிகமாக வறட்சி பகுதியில் நட வேண்டும்.. தற்போது இரண்டு வருடங்களில் அதிக வளர்ச்சியை அடையும் hybrid விதைகளை கொண்ட வேம்பு விதைகள் கிடைப்பாத படித்தேன்..

இதை போல விதைகளை வறட்சி பகுதியில் அதிகமாக பயிரிட்டு வளர்த்து வந்தால் வரும் வருடங்களில் மாற்றங்கள் கணடிப்பாக இருக்கும்

No comments: