என்னதான் ஆயிரம் குற்றங்கள் சொன்னாலும் திருச்சிக்கு கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் வாழ்வதே தனி சுகம் தான்.
அன்பான மக்கள், கனிவான பேச்சு நல்ல உணவு.. எல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்கனும்..
மதுரை கோவிலில் சுட்டப்ட்ட புகைபடங்கள்



பொற்றாமரை குளக்கரையில் அழகான ஓவியங்கள்..யார் வரைந்தது எப்போ வரைந்தது என கேட்க்க பயமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் போலி guide மயமே.. ABCD..Z வரை தெரிந்தால் போதும் உடனே guide ஆகி விடுகிறார்கள்.


பள்ளியில் படிக்கும் போது இதே போல பொற்றாமரை குள படிக்கட்டில் உட்கார்ந்து தாமரையை தேடி கொண்டு இருந்தோம்.. ..இந்த பசங்களை பார்க்க பொறாமையாக இருந்தது..