tag:blogger.com,1999:blog-7324870982785614983.post5264771584386574475..comments2023-10-10T16:05:32.930+05:30Comments on தமிழ் எண்ணங்கள்: விழிப்பது எப்போது?? - 49 ஓUnknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7324870982785614983.post-39421180479908965502008-12-14T19:56:00.000+05:302008-12-14T19:56:00.000+05:30//Blogger Felix Raj said... நல்ல ஒரு விளக்கமான ...//<BR/>Blogger Felix Raj said...<BR/><BR/> நல்ல ஒரு விளக்கமான ஒரு பதிவு , நிறைய விஷயங்கள் ப்லோக் படிப்பதினால் தெரிந்து கொள்கிறேன் வாழ்க ப்லோக் படைபாளிகள்//<BR/><BR/>நன்றி Felix Raj .. நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம்.. அடிக்கடி வாங்கArun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-5929468644754739552008-12-14T19:55:00.000+05:302008-12-14T19:55:00.000+05:30// வால்பையன் said... ஊழல் மலிந்து கிடக்கும் அரச...// வால்பையன் said...<BR/><BR/> ஊழல் மலிந்து கிடக்கும் அரசை என்ன பண்ணலாம்?//<BR/><BR/>ஊழல் யாரிடம் தான் இல்லை?<BR/>ஊழல் செய்பவர்கள் யார்.. நம்மை போல அவர்களும் சாதாரண் ஆட்க்கள் தான். இங்கு அடிமட்டமே ஊழல் நிறைந்து இருக்கிறது<BR/><BR/>பெர்த் வேண்டும் என்றால் ரெயில்வே டிடி கிட்ட அன்பாக மிரட்டி எப்படியோ லஞ்சம் வாங்க வைத்து விடுகிறார்கள்<BR/><BR/>இப்படி தான் அனைத்து துறைகளிலும்.. வேலையில் சேரும் தினம் அன்று யாரும் லஞ்சம் வாங்கி ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட வேண்டும் என்ற நினைப்பில் வேலையில் சேர்வதில்லை..<BR/><BR/>முதலில் தனி மனித சீர் திருத்ததை ஆரம்பிப்போம்..<BR/><BR/>நமக்கு 1000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை வந்தாலும் கொடுக்காமல் அதை எதிர்ப்போம்..<BR/><BR/><BR/>சில தினங்கள் கடினமாக இருந்தாலும் வருங்காலம் இனிமையாகவே இருக்கும்<BR/><BR/>வருகைக்கு நன்றி அருண் :)Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-20012328792782653772008-12-14T19:51:00.001+05:302008-12-14T19:51:00.001+05:30// கபீஷ் said... நல்லா எழுதியிருக்கீங்க!!!//நன்...// கபீஷ் said...<BR/><BR/> நல்லா எழுதியிருக்கீங்க!!!//<BR/><BR/>நன்றி தலைவா !! அடிக்கடி வந்து போங்க :)Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-73530485817708389762008-12-14T19:51:00.000+05:302008-12-14T19:51:00.000+05:30// வித்யா said... நல்ல விளக்கமான பதிவு அருண். ...// வித்யா said...<BR/><BR/> நல்ல விளக்கமான பதிவு அருண்.<BR/> நீங்க சொல்றதுல கொஞ்சம் உடன்பட்டாலும், மாற்றங்கள் செய்யப்பட்ட 49ஓ தேவையென்றே எனக்குத் தோன்றுகிறது. After all opinion differs:)//<BR/><BR/>நன்றி வித்யா<BR/>மாற்றங்கள் கண்டிப்பாக தேவை மாற்றங்கள் இல்லாத நாமும் உலகும் வெகு சீக்கிரமே போரடித்து விடும் <BR/><BR/>எனக்கு இந்த தலைப்பில் எழுத வாய்ப்பு கொடுத்தற்க்கு நன்றி :)Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-84602982707842963002008-12-14T16:53:00.000+05:302008-12-14T16:53:00.000+05:30நல்ல ஒரு விளக்கமான ஒரு பதிவு , நிறைய விஷயங்கள் ப்...நல்ல ஒரு விளக்கமான ஒரு பதிவு , நிறைய விஷயங்கள் ப்லோக் படிப்பதினால் தெரிந்து கொள்கிறேன் வாழ்க ப்லோக் படைபாளிகள்Felix Rajhttps://www.blogger.com/profile/09438741825197249329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-5196513150862839402008-12-14T13:17:00.000+05:302008-12-14T13:17:00.000+05:30ஊழல் மலிந்து கிடக்கும் அரசை என்ன பண்ணலாம்?ஊழல் மலிந்து கிடக்கும் அரசை என்ன பண்ணலாம்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-588927921262496342008-12-14T04:02:00.000+05:302008-12-14T04:02:00.000+05:30நல்லா எழுதியிருக்கீங்க!!!நல்லா எழுதியிருக்கீங்க!!!கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-24438658689392764282008-12-13T23:05:00.000+05:302008-12-13T23:05:00.000+05:30நல்ல விளக்கமான பதிவு அருண்.நீங்க சொல்றதுல கொஞ்சம் ...நல்ல விளக்கமான பதிவு அருண்.<BR/>நீங்க சொல்றதுல கொஞ்சம் உடன்பட்டாலும், மாற்றங்கள் செய்யப்பட்ட 49ஓ தேவையென்றே எனக்குத் தோன்றுகிறது. After all opinion differs:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com