tag:blogger.com,1999:blog-7324870982785614983.post5186866636725852642..comments2023-10-10T16:05:32.930+05:30Comments on தமிழ் எண்ணங்கள்: அவன நிறத்த சொல்லு ...Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7324870982785614983.post-7978881307563966752009-01-18T22:50:00.000+05:302009-01-18T22:50:00.000+05:30உலகில் எந்த மூலையில் யார் மீதும் வன்முறை நியாயமாகா...உலகில் எந்த மூலையில் யார் மீதும் வன்முறை நியாயமாகாது. இஸ்ரேல் காஜா மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தட்டிக் கேட்க ஆளில்லை. பாகிஸ்தான் காஷ்மீரத்தில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. ஏன் மும்பை பயங்கரவாதம் நடந்த போது கூட இந்தத் திருமாவவளவன் வாய் திறக்க வில்லை. விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவ வீரர்கள் தாக்கும் போது மட்டும், தமிழர்கள் கொல்லப் ப்அடுகிறார்கள் என்று சாமியாடுகிறார்களே, இந்த அரசியல் வாதிகளின் hypocrism'த்தனத்தை என்ன்வென்று சொல்ல.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-73562774097444225852009-01-17T19:17:00.000+05:302009-01-17T19:17:00.000+05:30ஜால்ரா தட்ட ஆள் இருக்கிற வரைக்கும் இந்த சீப் பப்ளி...ஜால்ரா தட்ட ஆள் இருக்கிற வரைக்கும் இந்த சீப் பப்ளிசிட்டிக்கு அலையும் அரசியல்வாதிகளின் ஆட்டம் ஓவராகத்தான் இருக்கும்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-35368723903022641362009-01-17T11:11:00.000+05:302009-01-17T11:11:00.000+05:30பிரனாப் முகர்ஜி போனா எல்லாத்தையுமே நிறுத்திருவாரு,...பிரனாப் முகர்ஜி போனா எல்லாத்தையுமே நிறுத்திருவாரு, ஆனா பாவம் போகத்தான் ப்ளைட் டிக்கெட் கிடைக்கலையாமா?<BR/><BR/>நம்ம தமிழின தலைவர் தான் கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாவேன் டீவீயில கிராபிக்ஸ்லாம் காட்டுராரே அவரையே தூக்கி போட்டு அனுப்ப வேண்டியது தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-17670422694411648552009-01-17T11:01:00.000+05:302009-01-17T11:01:00.000+05:30சமீபத்திய அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும்நடத்து...சமீபத்திய அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும்<BR/>நடத்தும் உண்ணாவிரதம் வெறும் கேலிக்கூத்துதான்.<BR/>காலை ஆறுமணிக்குள் வயிறு புடைக்கத் தின்றுவிட்டு<BR/>உண்ணாவிரதமாம்!! ஏன் இவர்களெல்லாம் அந்த <BR/>மாவீரன் பிரபாகரனை, தமிழர் நலன் கருதி, ஆயுதத்தைக்<BR/>கீழே போடச்சொல்லவில்லை! இது நடந்தால் உடனே<BR/>போர் நிற்குமே, தமிழர்கள் மகிழ்வார்களே!! இன்னமும்<BR/>சொல்லப்போனால், 1984ல் இருந்து, இதுவரை இந்த <BR/>மாவீரனால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கெல்லாம் <BR/>எப்போதாவது இவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கலளா?<BR/>அல்லது உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்களா??Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.com