tag:blogger.com,1999:blog-7324870982785614983.post482419476046027173..comments2023-10-10T16:05:32.930+05:30Comments on தமிழ் எண்ணங்கள்: சத்யமேவ ஜயகேUnknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7324870982785614983.post-23830300138838068132008-10-13T00:00:00.000+05:302008-10-13T00:00:00.000+05:30//Anonymous rajesh said... very good post budd...//Anonymous rajesh said...<BR/><BR/> very good post buddy//<BR/><BR/>நன்றி ராஜேஷ்<BR/><BR/>நன்றி உண்மை தமிழன் அண்ணன், டோண்டு சார், வால் பையன் மற்றும் அன்ப்பான அனானிக்கும்<BR/><BR/>ஒரு வாரமாக இணையத்தில் நேரம் செலவழிக்க முடியாத நிலை. தாமதுக்கு மன்னிக்கவும்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-33826076203778100392008-10-08T13:24:00.000+05:302008-10-08T13:24:00.000+05:30உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்!வெற்றிக்கு நல் ...உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்!<BR/>வெற்றிக்கு நல் வாழ்த்துகள்!!<BR/><BR/><BR/>உங்கள் உறுதி நிறைந்த உள்ளம் <BR/>என்றும் நிலைத்திருக்கட்டும்<BR/><BR/>உறுதியின் பின்னே உயர்வு என்பதை<BR/>அனைவருக்கும் புரிய வையுங்கள்.:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-49724537865258679052008-10-06T22:42:00.000+05:302008-10-06T22:42:00.000+05:30அருமையான பதிவு நண்பரே!இனிவரும் தலைமுறைக்கு காந்திய...அருமையான பதிவு நண்பரே!<BR/>இனிவரும் தலைமுறைக்கு காந்தியை எப்படி அறிமுகபடுத்த போகிறோம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-90476988931401969102008-10-05T19:57:00.000+05:302008-10-05T19:57:00.000+05:30நல்ல பதிவு. எனது இப்பதிவும் உங்கள் கருத்துக்களையே ...நல்ல பதிவு. எனது இப்பதிவும் உங்கள் கருத்துக்களையே வேறுவிதமாகக் கூறுகின்றன. பார்க்க: http://dondu.blogspot.com/2007/09/blog-post_29.html<BR/><BR/>மற்றப்படி சிக்னலில் சிவப்பு விளக்குக்கு நிற்பதில் ஒரே ஒரு ரிஸ்க் உள்ளது. பினாத்தல் சுரேஷ் அம்மாதிரி நின்று அவர் பின்னால் வந்த, சிக்னலில் நிற்க விரும்பாத டெம்போக்காரரால் மோதி தூக்கியெறியப்பட்டார். ஜாக்கிரதை.<BR/><BR/>பார்க்க: http://penathal.blogspot.com/2008/09/13-sep-08.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-17971263251165899572008-10-05T19:37:00.000+05:302008-10-05T19:37:00.000+05:30தம்பீ..அருமை.. அருமை.. அருமை..எதையும் சொன்னால் புர...தம்பீ..<BR/><BR/>அருமை.. அருமை.. அருமை..<BR/><BR/>எதையும் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் புரியும். அஹிம்சையும் அவ்வழிதான்.<BR/><BR/>உனது எடுத்துக்காட்டு பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்.<BR/><BR/>உனது எழுத்தாளுமையைப் பாராட்டுகிறேன்.. விறுவிறுவெனப் போகிறது..<BR/><BR/>இப்படிப்பட்ட எழுத்துக்கள் கிணற்றுக்குள் போடப்பட்ட கல் போல் இருக்கக் கூடாது.. நிறைய இடங்களில் வெளிப்படுதல் வேண்டும். புரிந்து கொள்..<BR/><BR/>வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7324870982785614983.post-4736964491635603572008-10-05T19:20:00.000+05:302008-10-05T19:20:00.000+05:30very good post buddyvery good post buddyAnonymousnoreply@blogger.com